“திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு திடீர் பிரசவம்… மருத்துவமனை கழிவறையில் ரகசியம்… குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் உயிர்.. திருச்செந்தூர் ஷாக்…!!”
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு வீட்டில் எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…
Read more