வேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…

Read more

வலுக்கும் சந்தேகம்: ஜெயக்குமார் கொலை வழக்கில் மகனிடம் மீண்டும் விசாரணை….!!

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மகன் ஜெப்ரினை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் விசாரிக்க உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.…

Read more

கட்டாயம் கருத்தடை செய்ய வேண்டும்…. தமிழகத்தில் நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு….!!!

தமிழ்நாட்டில் மிகவும் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக உள்ள பிட்புல் டெரியர், தோசா இப்னு, அமெரிக்கன் ஃபுல் டாக், ராட்வீலர்ஸ் உள்ளிட்ட 23 வகை நாய் வகைகளை வைத்திருப்போர் உடனடியாக அவற்றுக்கு கட்டாயம்…

Read more

தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்கள், கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் சங்கிலி மற்றும் முக கவசம்…

Read more

பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு…. பாஜக பிரமுகருக்கு சரமாரி வெட்டு…!!

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. அப்போது, தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் திருவாரூர் பாஜகவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பாஜக விவசாய அணி மாவட்ட செயலாளர் மதுசூதனுக்கு அரிவாள் வெட்டு…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பது கல்விச் சூழலில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகும். இந்நிலையில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என…

Read more

வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…

Read more

காலை 9 மணிக்கே திறக்கப்படும் டாஸ்மாக்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. ஆனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடையை நோக்கி மது பிரியர்கள் படையெடுக்கின்றனர். அரசு உத்தரவை மீறி கள்ளத்தனமாக…

Read more

ஜெயக்குமார் மரணத்தில் ட்விஸ்ட்…. அடுத்த பரபரப்பு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடைக்கு சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. கடைக்குச் சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை?…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!!

வாகனங்களின் கண்ணாடிகளில் மதச் சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி தாக்கல் செய்த இந்த மனுவில், பேருந்துகளில் வணிக விளம்பரங்கள்…

Read more

BREAKING: தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் பலி…!!!

சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். செங்கமலப் பட்டியில் உள்ள பட்டாசு ஆடையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.…

Read more

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8…

Read more

10th முடித்தவர்கள்… ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மே 10 நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன்…

Read more

குரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!

ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும்…

Read more

BREAKING: அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி….!!

பெண் காவலர் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால்…

Read more

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை… கலந்தாய்வு மே 28இல் தொடங்குகிறது…!!!

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது. 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆறாம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 70 ஆயிரத்து 326 பேர்…

Read more

அதானி, அம்பானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி…!!!

அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ்…

Read more

ஜெயக்குமார் வீட்டில் 5 மணி நேரமாக…. தடவியல் நிபுணர்கள் சோதனை…!!!

நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், மர்மமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் அதிகாரிகள்…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் பேரம்: புட்டு புட்டு வைத்த நிர்மலா தேவி…!!

தான் யாருக்காக மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழிநடத்த முயன்றேன் என்பது குறித்து முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை…

Read more

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு… கட்டணமின்றி அறியலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

அரசு தேர்வுகள் இயக்ககத்தில் நாளை காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மைய, கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி…

Read more

ஏசியை இப்படி பயன்படுத்தினால் 36% மின்கட்டணத்தை குறைக்கலாம்…. மின்வாரியம் புது ஐடியா…!!!

கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் பேன், ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. பொதுவாக ஏசியை பயன்படுத்தும் போது மின்கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரிக்கும். இதனால், பயனாளர்கள் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புது யோசனையை கொடுத்துள்ளது. அதாவது ஏசியை…

Read more

“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!

மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…

Read more

ஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…

Read more

நாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்புப் பேருந்து…. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்…!!!

வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத்…

Read more

10 மாத குழந்தையை நாய் கடித்தது…. தொடரும் அதிர்ச்சி சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசித்து வரும் கிரிஷ் தனது 10 மாத ஆண் குழந்தையுடன் குடியிருப்பு பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் நடைபயிற்சி சென்ற போது அவரது நாய், குழந்தையின் கை விரலைக் கடித்தது. குழந்தையை சிகிச்சைக்கு…

Read more

மக்களே கவலை வேண்டாம்…! நாளை நள்ளிரவு வரை நகைக் கடைகள் செயல்படும்…!!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால். செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளை (மே 10) காலை 6.33 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது. இதையொட்டி, வாடிக்கையாளர்களின்…

Read more

இதை செய்ய ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா?… பிரதமர் மோடி சவால்….!!!

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை…

Read more

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 பெறுவது எப்படி?…. இதோ விவரம்…!!!

தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12 ஆம் வகுப்பு…

Read more

மருத்துவமனையில் சவுக்கு சங்கரை அனுமதிக்க உத்தரவு…!!!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் போலீசார் தாக்கியதில் வலது கை உடைந்ததாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த…

Read more

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் நாளை மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…

Read more

பொறியியல் மாணவர் சேர்க்கை… இதுவரை 56 ஆயிரம் பேர் விண்ணப்பம்…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில்…

Read more

அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…

Read more

“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!

+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…

Read more

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க 14417 இலவச எண்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த கல்லூரியில் சேரலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்வி கடன், உதவித்தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு…

Read more

திமுக MLA பழனியாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற அவரை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு…

Read more

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள்…

Read more

அந்த மரணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை…. ஆனந்தராஜா விளக்கம்…!!!

மரணம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் முதல் நபராக ஆனந்தராஜா என்பவரை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்னிடம் 200 கோடி சொத்து உள்ளது. 30 லட்சத்திற்காக அவரை…

Read more

உதகை மலர் கண்காட்சி…. நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….!!!

உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின்…

Read more

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் இளைஞர் மரணம்…. மருத்துவமனையை மூட உத்தரவு…!!!

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டிபி ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சையின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இது…

Read more

தமிழகத்தில் அமையும் அமுல் நிறுவனம்…. அரசு விளக்கம்…..!!!

அமுல் நிறுவனம் தற்போது வரை தமிழகத்தில் பால் பண்ணையை அமைக்கவில்லை என தமிழக பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் பால் விற்பனையை தொடங்கியதாக தகவல் வெளியானது.…

Read more

ஆசிரியர்களை இதற்கு பயன்படுத்த கூடாது… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர்…

Read more

தெருவில் சுற்றி திரியும் வளர்ப்பு நாய்களால் தொல்லையா”…? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

இந்தியாவில் ராட் வைலர் போன்று 23 வகையான நாய்களை வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாய்களை உரிமையாளர்கள் வெளியே அழைத்து செல்லும்போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்…!!!

சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த பிப்ரவரி மாதம் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி யுபிஐ மூலம் பணம் பெறுவதற்காக புதிய கையடக்க கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் டிக்கெட்…

Read more

“சாலை ஓரங்களில் மின் கம்பங்கள்”…. பறந்தது முக்கிய உத்தரவு… மின்சார வாரியம் அதிரடி.‌‌!!

தமிழக மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது‌. அதன்படி சாலைகளில் மின்கம்பம் அமைக்கும் போது வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பத்தை அமைக்காமல் சற்று தள்ளி அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றரிக்கையில், பழுதான மின்கம்பங்களை…

Read more

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…

Read more

பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!!

தமிழக பதிவு துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில், ரசீது ஆவணத்திற்கு 20 ரூபாய் இருந்து 200 ரூபாய், தனிமனைக்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய், பிரமாண பத்திரப்பதிவு…

Read more

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும்…. அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள சேவை வழங்கும் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆன்லைன் மதிப்பீடுகள், தொழில்நுட்ப பயிற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 எம்பிபிஎஸ் வேகம்…

Read more

+2 முடித்த மாணவர்களே சட்டம் படிக்க விருப்பமா? விண்ணப்ப தேதி அறிவிப்பு….!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1692 இடங்களுக்கும் தனியார் கல்லூரிகளில் உள்ள 312 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிகளில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளில்…

Read more

Other Story