அரசு பேருந்து மீது சரக்கு வான் மோதி கோர விபத்து… ஓட்டுனர் பலி… 7 பேர் படுகாயம்… தி. மலையில் அதிர்ச்சி..!!
சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து போலூர்க்கு சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. அரசுப் பேருந்தை ஓட்டி வந்தவர் காசி என்பவர் ஆவார். எதிர் புறத்தில் பல்லடம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ஆழியூர்…
Read more