பாட்டி வாங்கி கொடுத்த ஜேசிபி-யாலேயே தலையை சிதைத்த பேரன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீசார்..!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி. இவர் தனது பேரன் சிரஞ்சீவி தொழில் செய்வதற்காக, தனது பெயரில் புதிதாக ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த இயந்திரத்தை சிரஞ்சீவி இயக்கி வந்த நிலையில், அதற்கான கடன் தவணைத் தொகையைச் செலுத்துவதில் சிக்கல்…
Read more