பூலோகத்தின் கைலாசம் திருவண்ணாமலை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினி, இந்தப் படத்திற்காக பாண்டிச்சேரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புக்கு சென்றோம். அங்குள்ள மக்கள் என்னை கவனித்த விதத்தை நான் மறக்க மாட்டேன். தங்கள் வீட்டு மகளாக என்னை பார்த்தனர். அளவுக்கு அதிகமான அன்பை என் மீது காட்டினார்கள். அவர்களை மறக்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பூலோகத்தின் கைலாசம் திருவண்ணாமலை…. இதை மறக்கவே மாட்டேன்… நடிகர் ரஜினி…!!!
Related Posts
“நடிகர் அஜித்துக்கு ரூ.23 லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி”…. வைரலாகும் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு…
Read moreநடிகர் ரஜினியின் “கூலி” படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா நோட்டீஸ்…. பரபரப்பில் திரையுலகம்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…
Read more