மறைந்த பாடகி பவதாரிணி உடல் பண்ணைபுரத்தில் சற்றுநேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தாய், மனைவி இறந்த பிறகு, அடுத்த தாயாக இருந்த மகளின் உடலை பார்த்து, பார்த்து இளையராஜா மன வேதனையுடன் கண்ணீர்விட்டு அழுகிறார். உறவினர்கள், திரைத்துறையினர், பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இளையராஜாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஆனால், அவர் மகளின் இறப்பை தாங்க முடியாமல் கலங்கிபோய் நிற்கிறார்
சற்றுநேரத்தில் நல்லடக்கம்…. மகளின் உடலை பார்த்து பார்த்து அழும் இளையராஜா….!!!
Related Posts
+2வில் பிரபல நடிகரின் மகள் அசத்தல் மார்க்…. எவ்வளவு தெரியுமா….???
பிரபல காமெடி நடிகர் கிங்காங் மூத்த மகள் சக்தி பிரியா பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்த நிலையில் அவர் 600 க்கு 404 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடிய பிறகு கிங்காங் கூறுகையில், எனது மகள் எங்களை…
Read moreசுயநினைவு இல்லாததால் தீவிர சிகிச்சையில் பிரபல நடிகை…. ஷாக் நியூஸ்…!!!
விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த நடிகை அருந்ததி நாயருக்கு ஐ சி யூ வில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவரது சகோதரி கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய அருந்ததியின் உடல் நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என…
Read more