மறைந்த பாடகி பவதாரிணி உடல் பண்ணைபுரத்தில் சற்றுநேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தாய், மனைவி இறந்த பிறகு, அடுத்த தாயாக இருந்த மகளின் உடலை பார்த்து, பார்த்து இளையராஜா மன வேதனையுடன் கண்ணீர்விட்டு அழுகிறார். உறவினர்கள், திரைத்துறையினர், பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இளையராஜாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஆனால், அவர் மகளின் இறப்பை தாங்க முடியாமல் கலங்கிபோய் நிற்கிறார்
சற்றுநேரத்தில் நல்லடக்கம்…. மகளின் உடலை பார்த்து பார்த்து அழும் இளையராஜா….!!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more