தாயின் பக்கத்திலேயே இளைப்பாறப்போகும் பவதாரிணி…. கண்ணீரில் திரையுலகம்…!!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் இன்று தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். அவரது…

Read more

சற்றுநேரத்தில் நல்லடக்கம்…. மகளின் உடலை பார்த்து பார்த்து அழும் இளையராஜா….!!!

மறைந்த பாடகி பவதாரிணி உடல் பண்ணைபுரத்தில் சற்றுநேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தாய், மனைவி இறந்த பிறகு, அடுத்த தாயாக இருந்த மகளின் உடலை பார்த்து, பார்த்து இளையராஜா மன வேதனையுடன் கண்ணீர்விட்டு அழுகிறார். உறவினர்கள், திரைத்துறையினர், பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு…

Read more

16 நாட்களுக்குப் பின்…. புதுக்கோட்டை மாணவர் உடல் சீனாவில் நல்லடக்கம்….!!!!

சீன நாட்டில் உள்ள QIQIHAR பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மருத்துவ படிப்பை முடித்தார். இதையடுத்து அவர்  அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில்…

Read more

Other Story