“பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளே மரண பயம்”.. ஆபத்துல சிக்கிய ஸ்கூல், ஓடிய மாணவர்கள்.. பதறிய பெற்றோர்.. பகீர் சம்பவம்…!!!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிய உணவு சமைப்பதற்காகச்…
Read more