“பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளே மரண பயம்”.. ஆபத்துல சிக்கிய ஸ்கூல், ஓடிய மாணவர்கள்.. பதறிய பெற்றோர்.. பகீர் சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிய உணவு சமைப்பதற்காகச்…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே?”… சிறுமி விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை… திமுக அரசுக்கு அண்ணாமலை கொடுத்த ‘ஷாக்’ ட்வீட்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த கொடூரச் செயலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

“பச்சோந்திக்கே டஃப் கொடுப்பாரோ?”… அதிமுக – பாஜக ரகசிய உறவு அம்பலமா?… மேடையிலேயே புள்ளிவிவரத்தோடு பொங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். “பச்சோந்தியை விட வேகமாக காவி நிறத்திற்கு மாறியவர் பழனிசாமி” என்று சாடிய அவர், பாஜகவின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் எடப்பாடி…

Read more

பகீர்: ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு – மனைவியின் செல்போன் பழக்கத்தால் ஆத்திரமடைந்த கணவன் செய்த வெறிச்செயல்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் பகுதியில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசிய ஆத்திரத்தில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். பையூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்ற கார் டிரைவர், தனது முதல் மனைவி…

Read more

அதிர்ச்சி: ஊறிய சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் விழலாம்… தொடர் மழையால் நேர்ந்த விபரீதம் – பலியான சிறுவர்கள்…!!!

வந்தவாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அண்ணன் மற்றும் தம்பி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் வசித்து வந்த இந்த சிறுவர்கள், நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது…

Read more

விவசாயிகள் மீன்கள் வளர்க்கும் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ எளிய டிப்ஸ்….!!!

கடந்த 2021-22 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் மீன்வளர்க்கும் ஆர்வம் இருந்தால் இதில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதை செயல்படுத்த 3 சென்ட் நிலம் போதுமானது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சிறிய…

Read more

மின்தடை உங்கள் பகுதி இருக்கா….? மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்ட தகவல்….!!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின்தடை ஏற்படும். தண்டராம்பட்டு, ராதாபுரம்,…

Read more

Other Story