“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே?”… சிறுமி விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை… திமுக அரசுக்கு அண்ணாமலை கொடுத்த ‘ஷாக்’ ட்வீட்..!!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த கொடூரச் செயலுக்கு ஆளாகியுள்ளார்.…
Read more