திருவண்ணாமலை திருவிழாவிற்கான அனுமதி சீட்டுகளை வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி காலை பரணி தீபத்தை காண 500 ரூபாய்க்கு 500 டிக்கெட்டுகளும், மாலையில் மகா தீபத்தை காண 600 ரூபாய்க்கு ஆயிரம் அனுமதி சீட்டுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக அனுமதி சீட்டுகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
கார்த்திகை தீபத் திருநாள்…. மகா தீபத்தை காண ஆன்லைனில் அனுமதி சீட்டு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more