திருவண்ணாமலை கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு நவம்பர் 26 ஆம் தேதி திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் லைசன்ஸ் காண்பித்தால் மட்டுமே கோவிலில் மலை ஏற டோக்கன் வழங்கப்படும். பக்தர்கள் மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்திருநாள்… ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை கட்டாயம்…. மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…!!!
Related Posts
வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் சோகம்…!!
கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே காலை நேரத்தில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை…
Read moreநீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர்…. இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிப்பு…!!
நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் இந்த இணையதளத்தில் நாளை…
Read more