வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்கனவே வ.உ.சி நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை அண்ணாமலை தென்கிழக்கு பகுதியில் சுமார் 1000 அடி அளவிற்கு மழையின் உச்சியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மகா தீபம் ஏற்றும் இடத்திற்கு முன்பகுதியில் இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Breaking: திருவண்ணாமலையில் மீண்டும் ஒரு இடத்தில் மண் சரிவு….!!
Related Posts
விடிந்தால் பொங்கல்…. படுக்கையறையில் புதுப்பெண்…. உறவினர்கள் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள அய்யனூர் கிராமத்தில் சேர்மகனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செர்மகனிக்கு ஜோதி சந்திரகனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம்…
Read moreகுளுக்கோஸ் ஏற்றி கொண்ட டாக்டர்…. “அடுத்த நொடியே…” ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாக்டராக வேலை பார்க்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு…
Read more