“கோடிக்கணக்கில் பணமோசடி”… TVK கட்சி நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்… தி.மலையில் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் விஜய் முருகன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் ஆரணி தொகுதி தலைவராக இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் பிரித்து கோடிக்கணக்கான மதிப்பில் சீட்டு…

Read more

நடிகையின் பெயரை பயன்படுத்தி பண மோசடி… மக்களே யாரும் நம்பி ஏமாறாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரிக்கிறது. அதன்படி தன்னுடைய பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக நடிகை வித்யா பாலன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக…

Read more

மக்களே உஷார்…. ஆதார் கார்டினால் அதிகரிக்கும் பண மோசடி… பாதுகாக்க உடனே இத பண்ணுங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இப்படியான நிலையில் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில்…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அதிகரிக்கும் பணமோசடி…. உஷாரா இருங்க….!!!

இந்தியாவில் டிஜிட்டல் முறை மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெறுகின்றன. இப்படியான சூழலில் ஆதார் அட்டைதாரர்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் அனைத்தையும் லாக் செய்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சமீபத்திய மொபைல் எண்…

Read more

“ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கித் தருவதாக கூறி 4000 பேரிடம் பண மோசடி”…. குற்றவாளிகள் சிக்கியது எப்படி…?

டெல்லியில் ஜிகலோ செயலி மூலம் ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கி தருவதாக கூறின 4000 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரூ. 40,000 இழந்த ஒரு வாலிபர் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

மக்களே உஷாரு!… ஆதார் அட்டைக்கு ரூ. 4.7 லட்சம் கடன்…. மத்திய அரசின் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், ரேஷன் கார்டு போன்ற பல அத்தியாவசியமான ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என…

Read more

Other Story