பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களை தடுக்க இது ஒன்றுதான் ஒரே வழி… கொந்தளித்த சௌமியா அன்புமணி.. ஃபர்ஸ்ட் இத செய்யுங்கள் என ஆவேசம்…!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அவர், நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து…

Read more

Other Story