காக்கியே செஞ்ச காரியத்தைப் பாருங்க… வியாபாரிகளிடம் ரூ.20 லட்சத்தை அமுக்கிய சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்…!

பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கேரள வியாபாரிகளை மிரட்டி ரூ.20 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் மகேஷ் கனககிரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்ற 4 பேர் கொண்ட…

Read more

Other Story