“தமிழ்நாட்டுல அந்தப் பேச்சே கிடையாது..!” ஆந்திரா அமைச்சரே திமுகவுக்கு பாராட்டு.. வியந்துபோன டெல்லி வட்டாரம்…!!

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆளும் திமுக அரசு மிகவும் நேர்மையாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் செயல்பட்டதாக ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், “அரசியல் என்பது…

Read more

Other Story