காலம் கலிகாலம் ஆகிட்டு..! ஆண் குழந்தையைப் பெற்ற பிளஸ் 2 மாணவி… குழந்தைக்கு அப்பா பள்ளி மாணவனாம்… கொடுமையிலும் கொடுமை… பேரதிர்ச்சியில் பெற்றோர்…!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக இடுக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவிக்கு அழகான குழந்தை பிறந்தது.…
Read more