மூளை வேற பாதிக்குது..! “தயவு செஞ்சு இதை யாரும் யூஸ் பண்ணாதீங்க”… 16 கிலோமீட்டர் ஓடிய பள்ளி மாணவன்… எல்லாமே செல்போனுக்காக தான்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடக மோகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் மனவளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி மாணவர்…

Read more

அடப்பாவிகளா இப்ப இப்படியும் இறங்கிட்டிங்களா..? பணத்தோடு ஏடிஎம் மிஷினையே ஆட்டைய போட்ட கும்பல்… நள்ளிரவில் அரங்கேறிய சினிமா பாணி ஸ்கெட்ச்….!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தையே பெயர்த்து எடுத்து காரில் கடத்திச் சென்று, அதிலிருந்த ரூ.28 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த மர்ம கும்பலின் துணிகர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி…

Read more

நெஞ்சை பதறவைக்கும் அவலம்! 10 வயது சிறுமியை சீரழித்து கழுத்தை நெரித்துக் கொன்ற சிறுவர்கள்.. தேசமே அதிர்ச்சி…!

அசாம் மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட அதே பகுதியைச்…

Read more

விலைவாசி இன்னும் விண்ணைத் தொடப்போகுது… விவசாயத்தை அசைத்துப் பார்க்கும் ஆபத்து… அதிர்ச்சி தகவல்..!

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவில் கடுமையான வறட்சியும் உணவுப்பற்றாக்குறையும் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கணிப்புப்படி, கடல் மேற்பரப்பு வெப்பநிலை…

Read more

“அதிமுக-வோடு இனி அவ்வளவுதான்..” விஜயபாஸ்கர் எடுத்த திடீர் முடிவு.. பின்னணியில் இருக்கும் ரகசியம்…!!

அதிமுக தலைமைக்கும் எனக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த கருத்து மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கட்சியின் முக்கிய முடிவுகளில் தமக்கு முக்கியத்துவம்…

Read more

“அதிமுக ஒரு திராவிட இயக்கம்.. அது அழிஞ்சிடக் கூடாது..””என்னதான் கூட்டணி இல்லைன்னாலும்..” அதிமுகவுக்காக குரல் கொடுத்த திருமாவளவன்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது நிலவி வரும் உள்கட்சி நெருக்கடியும் குழப்பங்களும் தமக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக என்பது தமிழ்நாட்டின் மிக முக்கிய திராவிட இயக்கங்களில்…

Read more

“அடுத்து வாட்ஸ்அப்பையும் மூடிடுவீங்களோ?””தப்பு பண்றது சில பேரு.. ஆனா தவிக்கிறது 15 கோடி பேரு..”நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராகுல், கெஜ்ரிவால் ஆவேசம்…!!

இந்தியாவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, வினாத்தாள்கள் சமூக ஊடகங்கள் வழியாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் டெலிகிராம் (Telegram) செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக்…

Read more

குட் நியூஸ்..! இனி வீட்டு கடன்களுக்கு காப்பீடு கட்டாயம் கிடையாது.. வங்கிகளுக்கு செக் வைத்த ரிசர்வ் வங்கி.. அதிரடி உத்தரவு..!!

வீட்டுக் கடன் மற்றும் இதர கடன்களைப் பெற வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் விருப்பமின்றி காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பிற நிதி தயாரிப்புகளை (Third-party financial products) கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி…

Read more

உன் கிஃப்ட் எனக்கு வேணாம்…! போனை முகத்தில் அடித்தாற்போல் மறுத்த மனைவி.. விடிவதற்குள் கணவன் எடுத்த விபரீத முடிவு…!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (31). லாரி டிரைவராகப் பணியாற்றி வந்த இவருக்கும், சர்மிளா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. லாரி ஓட்டுநராகப் பணிபுரிவதால், ஹரிஹரசுதன் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வது…

Read more

பாகிஸ்தான் போலீஸின் உச்சகட்ட அலட்சியம்..! “சுற்றுலாவுக்காக வந்த ஆஸி. குடும்பத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு”.. பெற்றோர் கண்முன்னே 9 வயசு சிறுமி ரத்த வெள்ளத்தில் பலி… நடந்தது என்ன.?

பாகிஸ்தானில் காவல் துறையினரின் கடுமையான அலட்சியப் போக்கு மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக, விடுமுறைக்காகத் தனது குடும்பத்தினருடன் வந்திருந்த 9 வயது ஆஸ்திரேலிய சிறுமி ஒருவர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவைச்…

Read more

நெஞ்சே பதறுது..! பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த வாலிபர்.. 17 வயது சிறுமியின் கழுத்தில் ஏறிய தாலி.. இவ்வளவு துணிச்சலா.? ஆடிப்போன மதுரை.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்த பேன்சி கடைக்குள் புகுந்து அவருக்கு திடீரென தாலி கட்டிய வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த…

Read more

நான் வேலை செய்ய ரொம்ப ஹாட்!”.. இன்டர்வியூவுக்கு விநோத டி-சர்ட் போட்டு வந்த பெண்.. செம புரொஃபைல் இருந்தும் தூக்கி அடித்த பிரைம் வீடியோ அதிகாரி…!!

வேலைக்கான நேர்காணலின் போது தகுதிகள் மற்றும் திறமைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நேர்காணலுக்கு வரும் நபர்களின் உடை மற்றும் அணுகுமுறையும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அமேசான் பிரைம் வீடியோ (Prime Video) நிறுவனத்தின் சமூக மற்றும் தலையங்கப் பிரிவின் தலைவரான…

Read more

மரண ரயில் பாதை…! “1 லட்சம் பேர் பட்டினியாலும் சித்திரவதையாலும் பலி”.. 42 வருஷத்துக்கு பின் வெளிவந்த பகீர் ரகசியம்.. தண்ணீர் வற்றியதால் வெளிவந்த உண்மை..!!

தாய்லாந்தில் உள்ள வஜிராலோங்கோர்ன் (Vajiralongkorn) அணைக்கட்டின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதை அடுத்து, கடந்த 42 ஆண்டுகளாக தண்ணீருக்கு  அடியில் மூழ்கியிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சயாம் மரண ரயில் நிலையம் மீண்டும் வெளியே தெரிந்து உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்…

Read more

ரோட்ல நிம்மதியா நடந்து கூட போக முடியாதா..? “இளம்பெண்ணுக்கு பட்ட பகலில் நேர்ந்த கொடுமை”… வாலிபரின் பயங்கர அத்துமீறல்..!

சென்னை வடபழனி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று வடபழனி…

Read more

கண்ணை மறைத்த காமம்..! “ரூ.2 கோடி பணத்தாசை வேற”.. புருஷனை விட அவன் தான் முக்கியம்.. விஷ ஊசி திட்டம் போட்ட மனைவி.. அம்பலமான மாரடைப்பு நாடகம்.!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷ ஊசி செலுத்திக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு, சுமா என்ற பெண்ணுடன் திருமணமாகி…

Read more

நாகரிக உலகில் இப்படியொரு அநாகரிகமாm.? பொது இடத்திலும் பாதுகாப்பு இல்லையா…பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி – பின்னணியில் இருந்த நபர் கைது…!!

சென்னையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் உள்ள மின் தூக்கியில் (லிப்ட்) பயணித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் இந்த…

Read more

ஒரே டார்ச்சர்..! ஹாஸ்பிடல்ல இருந்து வந்த பின்பும் தொல்லை தாங்கல.. செங்கல்லால் ஒரே போடு.. மாமியாரை தீர்த்து கட்டிய மருமகள்.. பகீர் பின்னணி…!

பஞ்சாப் மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமியாரைச் செங்கலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த மருமகளைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரஜோத் கவுர் என்ற இளம் பெண்ணுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே குடும்பக்…

Read more

விவாகரத்துக்கு முக்கிய காரணமே செல்போன் தான்..! “குடும்பத்தில் குழப்பம்”… உயர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து..!!

இன்றைய காலகட்டத்தில் குடும்பங்கள் சிதைவதற்கும், விவாகரத்து வழக்குகள் பெருகுவதற்கும் செல்போன் பயன்பாடே முதன்மைக் காரணமாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதி இந்த முக்கியக் கருத்தை முன்வைத்தார். அறிவியல் தொழில்நுட்பத்தின்…

Read more

இப்படி ஒரு கொடுமையா? இட்லி தட்டுக்குள் சிக்கித் தவித்த 4 வயது சிறுவன்.. கடைசி நொடியில் நடந்த அற்புதம்.. கண்ணீரில் பெற்றோர்…!!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இட்லி தட்டின் துளையில் கை விரல் சிக்கித் தவித்த 4 வயது சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய 4 வயது…

Read more

கண்டன ஆர்ப்பாட்டத்தை குலைக்க திட்டமா? தவெக ரூட்டில் செல்லும் சி.வி.சண்முகம்.. அதிமுகவில் அதிரடி திருப்பம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூண்டுதலின் பேரில், அதிமுகவை உடைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முயன்று வருவதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசை…

Read more

அதிமுகவை தளபதி விஜய் மூழ்க விடமாட்டார்…! 30 வருட சாதனையை 30 நாட்களில் செய்துள்ளோம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி…!

தமிழக அரசியலில் அதிமுகவும் திமுகவும் தற்போது ஒன்றாகிவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரான ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தவெக மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் பேசிய அவர், அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எனினும்,…

Read more

விஜய்யை வெளுத்து வாங்கிய நயினார்.. தவெக ஆபீஸில் பவுன்சர்கள் செய்த காரியம்.. “அப்பட்டமான ரவுடித்தனம்” என சாடல்…!!

ஓர் அரசியல் கட்சி என்பது தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் மட்டுமே கட்டமைக்கப்பட முடியும் என்றும், சினிமா பாணி பவுன்சர் கலாசாரத்தைக் கொண்டு வந்து சொந்தக் கட்சியினரையே அச்சுறுத்துவது அப்பட்டமான ரவுடித்தனம் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Read more

சோஷியல் மீடியா காதலால் சீரழிந்த வாழ்க்கை.. மயக்க நிலையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரன்.. அதிர்ச்சி தகவல்…!

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து…

Read more

சோஷியல் மீடியா மோகம்.. உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை மிரட்டிய வாலிபர்.. கம்பி எண்ண வைத்த தனிப்படை…!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்த கூலித்தொழிலாளி ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த வாலிபரும் இன்ஸ்டாகிராம் செயலி வழியாக அறிமுகமாகிப் பழகி வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் நெருக்கமாக…

Read more

ரூம் கதவை உடைத்துப் பார்த்த தோழிகள்.. ஜன்னல் வழியே தெரிந்த ‘பகீர்’ காட்சி.. நெல்லையில் உறைந்த இளம் நர்ஸின் உயிர்…!!

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கி பணியாற்றி வந்த இளம் செவிலியர் சண்முகப்பிரியா (வயது 20), தனது நெருங்கிய தோழி தன்னிடம் பேசாததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

Read more

தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கியத்துவமா? திரைக்கதை எழுதும் திமுக.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்…!!

தமிழகத்தில் போதைப்பழக்கத்தை வேரோடு ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றங்களின் பிறப்பிடமாக விளங்கும் போதைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,638 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,…

Read more

விஜய் காட்டுன ‘கிரீன் சிக்னல்’ ஒட்டுமொத்தமாய் காலியாகும் அதிமுக.. தவெக ஆபீஸில் குவியும் பெரும் புள்ளிகள் – பின்னணி என்ன?

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப்…

Read more

கதவை மூடிய பாஜக..! “மம்தாவையும் பகச்சிக்கிட்டோம்”… ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு கதையா போச்சு… TMC நிர்வாகிகள் குமுறல்..!!!

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மாநில அரசியலிலும் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் சிலர், அடுத்தகட்டமாக…

Read more

இனி ரெட் ஜெயண்ட் ஆதிக்கம் இருக்காது..! “அப்ப தனிமரம், இப்ப சிங்கிளா சிங்கம் போல நிக்கிறோம்”… அதிமுக திமுகவை வெளுத்துவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா…!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மற்றும் தற்போதைய சூழல் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் தற்போதைய தமிழக அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில்…

Read more

இனி உங்க கரண்ட் கட் ஆகாது!”.. டென்ஷனைக் குறைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்… புதிய ஆன்லைன் வசதி அறிமுகம்…!!

பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் மின்கட்டணம் செலுத்துவது என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். பல நேரங்களில் வேலைப்பளு மற்றும் மறதி காரணமாக, மின்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை நுகர்வோர் தவறவிட்டு விடுகின்றனர். இதனால் அபராதம் விதிக்கப்படுவதுடன், எப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ…

Read more

தினமும் ரூ.576 கோடி செலவு செஞ்சாலும் தீராது..! உலகையே மிரள வைத்த எலான் மஸ்க்கின் ‘டிரில்லியன் டாலர்’ சொத்து மதிப்பு…!!

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’  பங்குகளை பங்குச்சந்தையில் ஐபிஓ (IPO) மூலம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதை அடுத்து, உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ‘டிரில்லியன் டாலர்’ (சுமார் 1.1 லட்சம் கோடி டாலர்) சொத்து மதிப்பு…

Read more

டென்ஷனான அமித்ஷா..! “பாஜக கணக்கை தவுடிபடியாக்கிய டெல்லி விசிட்”… காங்கிரசுக்கு மீண்டும் வலுக்கொடுக்கும் விஜய்…? பரபரப்பில் அரசியல் களம்.!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அண்மையில் டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கு நடைபெற்ற அரசியல் சந்திப்புகள் தேசிய அளவிலும், தமிழக அரசியலிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கியப் பங்கு…

Read more

கணவன் உயிரோடு இருக்கும்போது மனைவிக்கு ஓய்வூதியம் கிடையாது… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் தேவி. இவரது கணவர் பகவான் சிங், மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். தங்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சந்தோஷ் தேவி தனது கணவரைப்…

Read more

டெய்லி ரூ.250..! “இது ஆபத்தா இல்ல வருமானமா”..? தலையில் கேமராவோடு சுற்றும் இல்லத்தரசிகள்… வெளியான பரபரப்பு எச்சரிக்கை…!!

இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, மணிக்கு 250 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் புதிய ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) வேலைவாய்ப்பு ஒன்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, இல்லத்தரசிகளுக்குத் தலையில்…

Read more

கேன்சரால் பாதித்த 3 வயசு குழந்தை..! “இறந்த உடலுக்கு போட வேண்டிய ஊசியை போட்ட நர்ஸ்”… துடிதுடித்தும் பலியான பிஞ்சு… ஹாஸ்பிடலில் இவ்வளவு அலட்சியமா…?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில், செவிலியரின் கடுமையான அலட்சியம் காரணமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தக் குழந்தைக்கு, நரம்பு வழியாகச் செலுத்த…

Read more

TVK-வின் அசுர வளர்ச்சி..! “பயந்து போய் அரசியல லாபத்திற்காக அப்படி பேசும் திமுக” ‌‌… வெளுத்து வாங்கிய தவெக… தமிழக அரசியலில் புயல்.!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கைகள் திமுகவின் நகலாக இருப்பதாக ஆளுங்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு தவெக தலைமை கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுகவை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் தவெக தலைவர் விஜய்க்கு எள்ளளவும் இல்லை…

Read more

அடக்கடவுளே..! “இரண்டாக பிளந்து பயங்கரமாக உடைந்த பென்ஸ் கார்”… நடு ரோட்டில் திகில்… உடல் நசுங்கி இளம் பெண் துடிதுடித்து பலி… பதற வைக்கும் விபத்து..!!

பெங்களூரு அரபிக் கல்லூரி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சஜியா (28). இவர் தனது நண்பருடன் சொகுசு கார் (மெர்சிடிஸ் பென்ஸ்) ஒன்றில் தேவனஹள்ளிக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவில் பெங்களூரு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். கார் பெங்களூரு புறநகர்ப் பகுதியான தொட்ட ஹுல்லூர்…

Read more

முதல்ல இந்த ஆள் பிடிக்கிற வேலையை நிப்பாட்டுங்க…! “அதிமுக தொண்டர்களே ஆசை காட்டினால் ஏமாந்துறாதீங்க”… ஆர்.பி உதயகுமார் திடீர் எச்சரிக்கை… என்னவா இருக்கும்..?

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாகிகளின் உண்மைக்கு மாறான வெற்றுப் பேச்சுகளை நம்பி அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும், அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

Read more

17 வயசு தான் ஆகுது…! “கால்பந்து கனவோடு சென்ற சிறுமி”… சீரழித்து சிதைக்க முயன்ற பயிற்சியாளர்… வீடியோ எடுத்து மிரட்டல்… பரபரப்பு சம்பவம்.!

மகாராஷ்டிர மாநிலத்தில், கால்பந்து விளையாட்டில் பெரிய அளவில் வாய்ப்புகள் பெற்றுத் தருவதாகக் கூறி 17 வயது மைனர் பெண்ணிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்த கால்பந்து பயிற்சியாளர் ஒருவரைப் போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப்…

Read more

ரியல் லைஃப் ஸ்பைடர் மேன்..! “அந்தரத்தில் தொங்கிய 3 வயசு சிறுமி”… சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் திக் திக்.. ஹீரோவாக வந்த இந்தியர்… வைரலாகும் வீடியோ…!!

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் விளிம்பில் இருந்து தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை, அங்கு வசிக்கும் இந்திய வாலிபர் ஒருவர் தனது அசாத்திய துணிச்சலால் லாவகமாகக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத…

Read more

பணக்காரர்களின் கூடாரமா மாறிட்டு..! “கட்சிக்காக உழைத்தாலும் பதவி இல்ல, பணம் கொடுத்தா சட்டுனு கிடைக்கும்”… அதிமுக முன்னாள் அமைச்சர் பகீர் குற்றசாட்டு..!

அ.தி.மு.க-வில் தற்போதைய சூழலில் உண்மை உழைப்பாளர்களுக்கு மதிப்பில்லை என்றும், பணம் படைத்த செல்வந்தர்களுக்கு மட்டுமே முக்கியப் பதவிகள் வாரி வழங்கப்படுவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பச்சைமால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர்…

Read more

ரஷ்யா கிட்ட அவங்க வாங்குவாங்க வாங்காம இருப்பாங்க உங்களுக்கு என்ன…? “இந்தியாவுக்கு ஆதரவாக சப்போர்ட்டுக்கு வந்த பின்லாந்து”… விமர்சனத்திற்கு சாட்டையடி..!!

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நியாயப்படுத்தி, பின்லாந்து நாடு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. பின்லாந்தில் நடைபெற்ற ‘குல்தரந்தா’  சர்வதேச மாநாட்டில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எலினா…

Read more

பிணங்களை வெட்ட மட்டும் தான் நீங்கள் லாய்க்கி…! பிரபல மருத்துவமனையை மோசமாக… ஆண் சடலங்களை விமர்சித்த சர்ச்சை மாணவியின் பகீர் வீடியோ…!

மும்பையின் புகழ்பெற்ற கே.இ.எம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி குறித்து, செஜல் பவார் என்பவர் மிகவும் அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பிரீ பிரஸ்…

Read more

பிரபல யூடியூபருக்கு சொந்த வீட்டிலேயே இந்த கதியா..? “மாமனாரும் மைத்துனரும் சேர்ந்து செய்த சதி”..? நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

ஹைதராபாத்தின் கோல்கொண்டா பகுதியில் 30 வயதுடைய பிரபல யூடியூபரான ஷேக் மஹபூப் (என்கிற சண்டி மசூத்) என்பவர், அவரது சொந்த வீட்டிற்குள்ளேயே மர்ம நபர்களால் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம்…

Read more

முதல்ல கேபிள் டிவில சாக்குபோக்கு… இப்ப பால் பாக்கெட்டில்.. தவெகவுக்கு இதே வேலையா போச்சு… கொந்தளித்த அண்ணாமலை… கடும் கண்டனம்..!

தலைநகர் சென்னையில் ஆவின் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பால் விற்பனையான 14.75 லட்சம் லிட்டரில், சுமார் 50 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ‘பச்சை நிற கிரீன் மேஜிக்’ பாக்கெட் பாலின் விற்பனையைத் தவெக அரசு குறைத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், “கிரீன்…

Read more

விமானத்தின் ரெக்கையில் ‘தேன் கூடு’! – நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ…!!

மெக்ஸிகோவின் கன்குனில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம், திடீரென தேனீக்கள் படையெடுத்ததால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. விமானத்தின் ஒரு சிறகுப் பகுதியில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருப்பதை ஊழியர்கள் கவனித்ததால்…

Read more

உலகையே உலுக்கிய படுகொலை! – 4 மாதங்களுக்குப் பின் ஈரான் சிங்கம் அலி காமேனியின் உடல் ஜூலை 9-ல் நல்லடக்கம்…!!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனியின் உடல், வரும் ஜூலை 9-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி…

Read more

வயசுக்கு தகுந்த புத்தி இல்ல! மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை தூக்கிய மகளிர் போலீஸ்…!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில்  குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தும் வகையில், தனது சொந்த மருமகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து…

Read more

முதியவருடன் உல்லாசம்…! பணம் கேட்டு டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… நள்ளிரவில் சுத்தியலால் மண்டையைப் பிளந்த தாத்தா… படு பயங்கரம்..!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் சாந்தி வயது 54 ஒருவரை முதியவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட முதியவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

என் கூட வா அந்த அணையை சுட்டிக் காட்டுறேன்…! ஸ்கூல் முடிந்ததும் சிறுமியை பைக்கில் கூட்டிட்டு போன வாலிபர்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரைச் சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணையைச் சுற்றிக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து…

Read more

Other Story