TVK-வின் அசுர வளர்ச்சி..! “பயந்து போய் அரசியல லாபத்திற்காக அப்படி பேசும் திமுக” ‌‌… வெளுத்து வாங்கிய தவெக… தமிழக அரசியலில் புயல்.!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கைகள் திமுகவின் நகலாக இருப்பதாக ஆளுங்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு தவெக தலைமை கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுகவை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் தவெக தலைவர் விஜய்க்கு எள்ளளவும் இல்லை…

Read more

அடக்கடவுளே..! “இரண்டாக பிளந்து பயங்கரமாக உடைந்த பென்ஸ் கார்”… நடு ரோட்டில் திகில்… உடல் நசுங்கி இளம் பெண் துடிதுடித்து பலி… பதற வைக்கும் விபத்து..!!

பெங்களூரு அரபிக் கல்லூரி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சஜியா (28). இவர் தனது நண்பருடன் சொகுசு கார் (மெர்சிடிஸ் பென்ஸ்) ஒன்றில் தேவனஹள்ளிக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவில் பெங்களூரு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். கார் பெங்களூரு புறநகர்ப் பகுதியான தொட்ட ஹுல்லூர்…

Read more

முதல்ல இந்த ஆள் பிடிக்கிற வேலையை நிப்பாட்டுங்க…! “அதிமுக தொண்டர்களே ஆசை காட்டினால் ஏமாந்துறாதீங்க”… ஆர்.பி உதயகுமார் திடீர் எச்சரிக்கை… என்னவா இருக்கும்..?

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாகிகளின் உண்மைக்கு மாறான வெற்றுப் பேச்சுகளை நம்பி அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும், அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

Read more

17 வயசு தான் ஆகுது…! “கால்பந்து கனவோடு சென்ற சிறுமி”… சீரழித்து சிதைக்க முயன்ற பயிற்சியாளர்… வீடியோ எடுத்து மிரட்டல்… பரபரப்பு சம்பவம்.!

மகாராஷ்டிர மாநிலத்தில், கால்பந்து விளையாட்டில் பெரிய அளவில் வாய்ப்புகள் பெற்றுத் தருவதாகக் கூறி 17 வயது மைனர் பெண்ணிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்த கால்பந்து பயிற்சியாளர் ஒருவரைப் போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப்…

Read more

ரியல் லைஃப் ஸ்பைடர் மேன்..! “அந்தரத்தில் தொங்கிய 3 வயசு சிறுமி”… சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் திக் திக்.. ஹீரோவாக வந்த இந்தியர்… வைரலாகும் வீடியோ…!!

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் விளிம்பில் இருந்து தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை, அங்கு வசிக்கும் இந்திய வாலிபர் ஒருவர் தனது அசாத்திய துணிச்சலால் லாவகமாகக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத…

Read more

பணக்காரர்களின் கூடாரமா மாறிட்டு..! “கட்சிக்காக உழைத்தாலும் பதவி இல்ல, பணம் கொடுத்தா சட்டுனு கிடைக்கும்”… அதிமுக முன்னாள் அமைச்சர் பகீர் குற்றசாட்டு..!

அ.தி.மு.க-வில் தற்போதைய சூழலில் உண்மை உழைப்பாளர்களுக்கு மதிப்பில்லை என்றும், பணம் படைத்த செல்வந்தர்களுக்கு மட்டுமே முக்கியப் பதவிகள் வாரி வழங்கப்படுவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பச்சைமால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர்…

Read more

ரஷ்யா கிட்ட அவங்க வாங்குவாங்க வாங்காம இருப்பாங்க உங்களுக்கு என்ன…? “இந்தியாவுக்கு ஆதரவாக சப்போர்ட்டுக்கு வந்த பின்லாந்து”… விமர்சனத்திற்கு சாட்டையடி..!!

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நியாயப்படுத்தி, பின்லாந்து நாடு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. பின்லாந்தில் நடைபெற்ற ‘குல்தரந்தா’  சர்வதேச மாநாட்டில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எலினா…

Read more

பிணங்களை வெட்ட மட்டும் தான் நீங்கள் லாய்க்கி…! பிரபல மருத்துவமனையை மோசமாக… ஆண் சடலங்களை விமர்சித்த சர்ச்சை மாணவியின் பகீர் வீடியோ…!

மும்பையின் புகழ்பெற்ற கே.இ.எம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி குறித்து, செஜல் பவார் என்பவர் மிகவும் அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பிரீ பிரஸ்…

Read more

பிரபல யூடியூபருக்கு சொந்த வீட்டிலேயே இந்த கதியா..? “மாமனாரும் மைத்துனரும் சேர்ந்து செய்த சதி”..? நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

ஹைதராபாத்தின் கோல்கொண்டா பகுதியில் 30 வயதுடைய பிரபல யூடியூபரான ஷேக் மஹபூப் (என்கிற சண்டி மசூத்) என்பவர், அவரது சொந்த வீட்டிற்குள்ளேயே மர்ம நபர்களால் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம்…

Read more

முதல்ல கேபிள் டிவில சாக்குபோக்கு… இப்ப பால் பாக்கெட்டில்.. தவெகவுக்கு இதே வேலையா போச்சு… கொந்தளித்த அண்ணாமலை… கடும் கண்டனம்..!

தலைநகர் சென்னையில் ஆவின் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பால் விற்பனையான 14.75 லட்சம் லிட்டரில், சுமார் 50 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ‘பச்சை நிற கிரீன் மேஜிக்’ பாக்கெட் பாலின் விற்பனையைத் தவெக அரசு குறைத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், “கிரீன்…

Read more

விமானத்தின் ரெக்கையில் ‘தேன் கூடு’! – நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ…!!

மெக்ஸிகோவின் கன்குனில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம், திடீரென தேனீக்கள் படையெடுத்ததால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. விமானத்தின் ஒரு சிறகுப் பகுதியில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருப்பதை ஊழியர்கள் கவனித்ததால்…

Read more

உலகையே உலுக்கிய படுகொலை! – 4 மாதங்களுக்குப் பின் ஈரான் சிங்கம் அலி காமேனியின் உடல் ஜூலை 9-ல் நல்லடக்கம்…!!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனியின் உடல், வரும் ஜூலை 9-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி…

Read more

வயசுக்கு தகுந்த புத்தி இல்ல! மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை தூக்கிய மகளிர் போலீஸ்…!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில்  குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தும் வகையில், தனது சொந்த மருமகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து…

Read more

முதியவருடன் உல்லாசம்…! பணம் கேட்டு டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… நள்ளிரவில் சுத்தியலால் மண்டையைப் பிளந்த தாத்தா… படு பயங்கரம்..!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் சாந்தி வயது 54 ஒருவரை முதியவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட முதியவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

என் கூட வா அந்த அணையை சுட்டிக் காட்டுறேன்…! ஸ்கூல் முடிந்ததும் சிறுமியை பைக்கில் கூட்டிட்டு போன வாலிபர்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரைச் சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணையைச் சுற்றிக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து…

Read more

தம்பியுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் வெடித்த தகராறு..! “ஒரு பண்டத்துக்காக உயிரையே விலை கொடுப்பதா”..? வேதனையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை… கதறும் பெற்றோர்…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், தம்பியுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் தனது தம்பியுடன்…

Read more

அலறிய சிறுமி… ஆத்திரமடைந்த ஓட்டுநர்! மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம் – அதிரடி கைது…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு கொடூர சம்பவத்தில், பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட சிறுமியை, கார் ஓட்டுநர் ஒருவர் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து…

Read more

கள்ளக்காதலின் பிறந்தநாள் கிப்ட்..! போலீசாக மாறிய இளம்பெண்… விபரீத தில்லுமுல்லு வேலை… சிக்கியது எப்படி..!

தனது கள்ளக்காதலனின் பிறந்தநாள் பரிசாக, அவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற போலீஸ் சீருடை அணிந்து போலி காவலராக வலம் வந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஓடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளம்பெண்…

Read more

வேலை இருக்கு காசு இருக்கு.. ஆனாலும் பொண்ணு தர மாட்டோம்… ஒரு ஊர் இளைஞர்களே திருமணத்துக்காக ஏங்கும் அவலம்… காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள முத்ரா கிராமத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள இளைஞர்களுக்குத் திருமணம் நடப்பதில் பெரும் சமூகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சுமார் 2,000 மக்கள் வசித்து வரும் சூழலில், ‘நமாமி…

Read more

அடக்கடவுளே..! “ஆசை காட்டிய மாம்பழம்”… விருப்பப்பட்டு சாப்பிட்ட இரு சகோதரிகள் அடுத்தடுத்து மரணம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்களது வீட்டில் ஆசையாக மாம்பழம் சாப்பிட்டுள்ளனர். மாம்பழம் சாப்பிட்ட சில…

Read more

உலகப்போரை விட அதிக நாள்…! தேவையில்லாத மைல்களை எட்டிய ரஷ்யா… உலக நாடுகளையே உறைய வைத்த உக்ரைன் போர்… இதெல்லாம் தேவையா..?

கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான ராணுவத் தாக்குதலைத் தொடங்கியபோது, இந்த யுத்தம் சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ முடிவுக்கு வந்துவிடும் என்றே மாஸ்கோ தலைமை கணக்கு போட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த உக்ரைன்…

Read more

டிரம்புக்கு ஈரான் கொடுத்த சர்வதேச ‘நோஸ் கட்’…போர் நிறுத்த ஒப்பந்தம் என அமெரிக்கா சொன்னது சுத்த பொய்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், அதனை ஈரான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான்…

Read more

அவசர மீட்டிங்..! அவங்கள பார்த்தாலே பிபி ஏறுதா..? கவலையை விடுங்க வந்தாச்சு புதிய ஸ்மார்ட் வாட்ச்.. அசத்தலான கண்டுபிடிப்பு…!!

பணியிடங்களில் சில குறிப்பிட்ட நபர்களுடன் மீட்டிங்  என்றாலே பலருக்கும் ஒருவித இனம் புரியாத பயமும், நெஞ்சு படபடப்பும் ஏற்படுவது வழக்கம். அந்த மீட்டிங் எப்போது முடியும், அது ரத்தாகக் கூடாதா என்று மனதிற்குள் நினைப்பவர்கள் பலர் உண்டு. இதனை வெறும் உணர்வாகக்…

Read more

முதல்ல எம்எல்ஏவை ராஜினாமா செய்ய சொல்லிட்டு கைது பண்ணுங்க…? “யார் அந்த பவர் செனரேட்டர்”… முதல் கேஸ்-ஏ தவெகதான்… முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்ரீவைகுண்டம் ஆளுங்கட்சி…

Read more

ஸ்டிக்கர் ஒட்டிய தவெக..! “வெறும் கவர்ச்சி விளம்பரங்களும் பெயர்களும் மட்டும்தான்”… மத்தபடி ஒன்னும் இல்ல… சும்மா ரீல்ஸ் போட்டுட்டே இருக்காதீங்க… வெளுத்து வாங்கிய கீதாஜீவன்..!!

தமிழக அரசின் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யின் தொடக்க விழா நடைபெற்ற விதம், ஒரு அரசு விழா போல இல்லாமல் சினிமா பட ஆடியோ லான்ச் போல (Audio Launch) ஆடம்பரமாக நடத்தப்பட்டுள்ளதாக திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கடுமையாக…

Read more

அட என்னது சிங்கப்பெண் சிறப்புப்படைக்கு அதிகாரமே இல்லையா…? “கேஸ் போடவும் முடியாது, விசாரணை செய்யவும் முடியாது”… ஐஜி பவானீஸ்வரி சொன்ன தகவல்..!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் நோக்கில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை குறித்து, அதன் செயல்பாடுகள் மற்றும் எல்லைகள் குறித்த முக்கிய தகவல்களை காவல் துறை அதிகாரி ஐஜி பவானீஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக…

Read more

இந்தியாவின் பிரபலமான இந்த நகரங்களில் எனக்கு பாதுகாப்பே இல்ல..! “ஆதங்கப்பட்ட ஜப்பானிய பெண்”… என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவிற்குத் தனியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜப்பானிய பெண் பயணி ஒருவர், தான் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மைக் காலமாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் நடத்தை…

Read more

வொர்க்-லைஃப் பேலன்ஸ்-னா இதுதான்! இந்திய ஊழியருக்கு நார்வே பாஸ் கொடுத்த ‘தரமான’ அட்வைஸ்…!

கார்ப்பரேட் உலகில் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’  குறித்த விவாதங்கள் உலகளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், நார்வே நாட்டில் பணியாற்றும் இந்தியர் ஒருவரின் சுவாரசியமான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து நார்வே நாட்டிற்கு வேலைக்காகக் குடியேறிய…

Read more

மீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…

Read more

பட்ட பகலில் படு பயங்கரம்…! “ஜிம்முக்குள் புகுந்து உரிமையாளரை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்”… பதற வைக்கும் காணொளி..!

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்) உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஹிசாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் என்பது…

Read more

ரூ‌.248 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம்…! திறந்த 2 நாளில் அகோரமாக மாறிய சாலை… அதிகாரிகளின் அலட்சிய விளக்கம்.. அடக்கொடுமையே..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சுமார் ரூ.248 கோடி பிரம்மாண்ட செலவில் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்ட இரண்டே நாட்களில் புதிய மேம்பாலம் உருக்குலைந்து போன சம்பவம் தார்மீகக் கோபத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ‘மிருணால் தாய் கோரே’  என்று பெயரிடப்பட்டுள்ள…

Read more

30 நாள் டேட்டா பாலிசி.. உஷாரான மைக்ரோசாப்ட்! ரகசிய காப்புக்காக ஊழியர்களுக்கு விழுந்த அதிரடி தடை உத்தரவு…!

ஆந்த்ரோபிக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிளாட் ஃபேபிள் 5’ என்ற செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தை, நிறுவனப் பணிகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது எனத் தனது ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் தடை விதித்துள்ளது. அந்த ஏஐ தொழில்நுட்பத்தின் புதிய தரவுச் சேமிப்புக் கொள்கை காரணமாக, நிறுவனத்தின்…

Read more

விஜய் ரிஜெக்ட்… என்னுடைய நடிப்பையும் பிடிக்காது… ஓபனாக சொன்ன இயக்குனர் பாரதிராஜா.. ரஜினி சொன்ன உண்மை..!!

தமிழ் சினிமாவின் யதார்த்தமான கிராமியக் கதைகளின் தந்தை என்று போற்றப்படும் ‘இயக்கநர் இமயம்’ பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார். இச்செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ புதுமுகங்களை அறிமுகம் செய்து, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய…

Read more

விஜய்யா? அண்ணாமலையா? லாரன்ஸின் ரகசிய திட்டம்… திடீரென மாறிய தேதியால் தமிழக அரசியலில் பரபரப்பு…!

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகச் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலான செய்திகள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய சூழலில், இந்த விவகாரம் மற்றும் தனது…

Read more

“ரூமுக்குள் இருந்த அந்த மாத்திரை”… செல்போனில் நீடிக்கும் மர்மம்… எனக்கு எதுவுமே தெரியாது என கதறும் தந்தை… 17 வயது மாணவி மரணத்தில் பகீர் தகவல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தைக் கைப்பற்றி போலீஸார் நடத்திய முதற்கட்ட சோதனையில், அந்த மாணவியின் அறையிலிருந்து ஒரு கூடுதல் மொபைல் போன் மற்றும்…

Read more

தமிழக மக்களே அலர்ட்…! நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..? வானிலை மையம் அறிவிப்பு..!!

மத்திய வங்கக்கடல் பகுதி முதல் கடலோர கர்நாடகா வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன்…

Read more

ஆல்ரெடி இரண்டாவது கல்யாணம்…! இதுல கணவனுக்கு வந்த அந்த ஒரு டவுட்… நடு ரோட்டில் துடிதுடித்து பலியான பெண்… அதிர வைக்கும் தகவல்..!

ஹைதராபாத் அருகே குடும்பத் தகராறு மற்றும் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, நபர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது மனைவியின் நடத்தை மீது நீண்ட நாட்களாக சந்தேகம்…

Read more

40 படங்கள்.. பல ஹிட் ஆல்பங்கள்.. கடைசியில் பாலியல் வழக்கில் சிக்கிய பாப் பாடகர் பேட்ரிக்..அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

பிரான்ஸ் நாட்டின் மிகப்பிரபலமான பாப் பாடகரும், நடிகருமான பேட்ரிக் ப்ரூயல் (67), பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் பிரெஞ்சு போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் பாப் கலாசாரத்தில் முக்கிய நபராக விளங்கும் இவர், ஏராளமான இசை…

Read more

அப்போவே ‘தளபதி’ படத்துல இந்த மலையாள ஸ்டார் நடிச்சிருக்கணுமா…? கால்ஷீட் சொதப்பலால் கைவிட்டுப்போன மெகா சான்ஸ்….சீக்ரெட்டை உடைத்த ஜெயராம்…!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும்Blockbuster வெற்றியைப் பெற்ற ‘தளபதி’ திரைப்படத்தில், தமக்கு கிடைத்த ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து நடிகர் ஜெயராம் தற்போது மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். மலையாளம் மட்டுமின்றி தமிழிலும்…

Read more

இரட்டை இடியால் நிலைகுலைந்த இந்தியா! கிங் கோலி இல்லாததே பெரும் கவலை… நடுவே விலகிய ஹர்திக் பாண்டியா…பிசிசிஐ-க்கு தலைவலி…!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்கு அடுத்தடுத்து பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இந்தத் தொடரிலிருந்து ஏற்கனவே விலகியிருந்த நிலையில், தற்போது ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும்…

Read more

மரணத்தின் விளிம்பில் இளைஞர்.. கடைசி நொடியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மெட்டா AI.. உறைந்துபோன மீரட்…!

சமூக வலைத்தளப் பதிவின் மூலம் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவரின் உயிரை, ‘மெட்டா’  நிறுவனத்தின் துரித எச்சரிக்கை மற்றும் போலீசாரின் சாதுரியமான நடவடிக்கை இணைந்து கடைசி நொடியில் காப்பாற்றியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர்…

Read more

6 பந்து… 5 சிக்ஸர்… மைதானத்தை துவம்சம் செய்த ஜிதேஷ் சர்மா – விதர்பா லீக்கில் அரங்கேறிய அசுரத்தனமான பேட்டிங் வெறித்தனம்…!

நாக்பூரில் நடைபெற்று வரும் விசிஏ  விதர்பா டி20 லீக் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா சிக்ஸர் மழை பொழிந்து மைதானத்தை அதிர வைத்துள்ளார். இப்போட்டியில் களமிறங்கிய அவர், வெறும் 10 பந்துகளை மட்டுமே…

Read more

“விஜய் அரசில் வெடித்த முதல் பூகம்பம்! ‘அமைச்சர் பதவியும் போகணும்.. கட்சியிலும் வைக்கக் கூடாது’ – ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகப் பாய்ந்த கிருஷ்ணசாமி…!”

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, தமிழக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், சர்வதேச போதைப்பொருள்…

Read more

“வேலைப்பழுவுக்கு ‘டாட்டா’ காட்டிட்டு ஆபீசுக்குள்ளேயே பக்கோடா கடை! ஐடி ஊழியர்களின் அலப்பறை.. நெட்டிசன்களை கவர்ந்த சுவாரசிய வீடியோ…!”

கார்ப்பரேட் அலுவலகங்களில் நிலவும் பணிச் சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஊழியர்கள் பல்வேறு வழிகளைக் கையாள்வது வழக்கம். அந்த வகையில், அலுவலகத்தில் தங்களது வழக்கமான பணிகளைத் தற்காலிகமாக ஓரம் கட்டிவிட்டு, சக ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘பக்கோடா…

Read more

ரூ.2.5 லட்சம் பரிசு..! “கணினியை வாங்கியதும் டாடா காட்டிய காதலி”.. ஒரே ஒரு கிப்ட்டால் முடிவுக்கு வந்த 3 வருஷ காதல்… பழிவாங்கத் துடிக்கும் காதலன்… பகீர் பதிவு..!

மூன்று வருடங்களாகக் காதலித்து வந்த காதலிக்கு, அவளது ஆசைப்படி ₹2.5 லட்சம் மதிப்புள்ள உயர்தர கேமிங் கணினியைப்  பரிசாக வழங்கிய அடுத்த நாளே, அவள் காதலனைப் பிரிந்து சென்ற அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த…

Read more

டேய் இது வாடா பெருமை…! கெத்து காட்ட நினைத்து ஆப்பு வைத்துக்கொண்ட இளைஞர்கள்… சுங்கச்சாவடிகள் அலப்பறை… வீடியோவை வெளியிட்டதால் வெடித்த சர்ச்சை..!

ராஜஸ்தானில் உள்ள ஒரு டோல்கேட்டில் (சுங்கச்சாவடி) ஏராளமான வாகனங்கள் தங்களது முறைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தன. அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள், விதிகளை மதிக்காமல் குறுக்கு வழியில் வரிசையை முந்திச் செல்ல முடிவு செய்தனர். தாங்கள் செய்த இந்த விதிமீறலை…

Read more

நடுக்கடலில் பயங்கரம்…! “மரணத்தின் விளிம்பில் சிக்கிய 24 இந்திய மாலுமிகள்”…. ஹார்மூசில் துணிச்சலாக நடந்த மீட்பு… வீடியோ வைரல்..!!!

மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவி வரும் கடுமையான போர் பதற்றத்திற்கு இடையே, ஓமன் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த ‘எம்.டி. மேரிவெக்ஸ்’  என்ற வணிக ரீதியிலான எண்ணெய் கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத்…

Read more

தெர்மாகோல் அறிவியலையே மிஞ்சிய விளக்கம்..! “வெப்பத்தில் ஆவியாகும் தண்ணீர்”… அதனாலதான் குடிநீர் பிரச்சனை வந்துட்டாம்… டெல்லி முதல்வரின் பகீர் விளக்கம்…!!

தேசிய தலைநகரான டெல்லியில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு, விநியோகிக்கப்படும் தண்ணீர் வெயிலின் தாக்கத்தால் வழியிலேயே ஆவியாகிவிடுவதே காரணம் என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா புதுவிளக்கம் அளித்துள்ளார். பா.ஜ.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “டெல்லியில்…

Read more

என் கனவு லட்சியம் எல்லாமே சிவப்பு பால் தான்…! “அறிமுக டெஸ்டிலேயே அசத்திய மானவ் சுதர்”… கனவு நிறைவேறிய அந்த தருணம்…!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் அறிமுக வீரராகக் களம் இறங்கிய இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் கிரிக்கெட் மீதான தனது தீராத காதலை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடம் பதித்தது…

Read more

ஐயோ..! தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தா ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 27.. “குட்டி போட்ட தாய் பாம்பு”… விஷப் பாம்புகளைக் கண்டு அலறிய நபர்… பகீர் வீடியோ..!!!

ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் 27 பாம்புக் குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட வினோத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் வழக்கம்போலத் தனது வீட்டு உபயோகத்திற்காகத் தண்ணீர்…

Read more

Other Story