சவப்பெட்டிக்குள் 30 நிமிடங்கள் இருந்தால் போதும்…. எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும்… ஜப்பானின் புதிய கலாச்சாரம்…!!!

மன அழுத்தம் மற்றும் வேகமான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட தியானம் போன்ற முறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது இரண்டாயிரத்து இருபத்தியாறாம் ஆண்டில் சவப்பெட்டிக்குள் படுத்து உறங்கும் விசித்திரமான வழக்கம் உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது. ஜப்பானில் உள்ள நூறு ஆண்டுகள்…

Read more

5 ஆண்டு திருமண வாழ்க்கை.. 4 வயது குழந்தை.. காதலனுக்காக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. அடுத்த சில மணிநேரத்தில் நடந்த அதிர்ச்சி..!!

ராமேஸ்வரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காதல் விவகாரத்தால் இரு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேணிக்கரை வலசை பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரும், சசிகலா என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு சசிகலாவின்குடும்பத்தினர்…

Read more

“இந்த வேலையை விட்டதுக்கு அப்பறம் தான் நிம்மதியா இருக்கேன்”… தலைவலி இல்ல, சிகரெட் பிடிக்க தோணல… மனஅழுத்தம் குறித்து பேசிய நபர்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் ஒருவரின் உணர்வுபூர்வமான காணொலி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, தான் வேலையை விட்டு நின்ற அடுத்த பத்து முதல் பன்னிரண்டு நாட்களுக்குள், பல ஆண்டுகளாகத் தன்னுடன் இருந்த தொடர்ச்சியான மன அழுத்தம், தலைபாரம் மற்றும் பதட்டம் ஆகியவை முற்றிலும்…

Read more

தீராத மன அழுத்தத்தால்…. ஒரு குடும்பமே தற்கொலை செய்த சோகம்…. பெரும் பரபரப்பு…!!

உ.பியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த அருண் குமார் என்பவர், மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர், தீராத மனஅழுத்தத்தில் இருந்ததால் தனது இரு…

Read more

Other Story