பணக்காரர்களின் கூடாரமா மாறிட்டு..! “கட்சிக்காக உழைத்தாலும் பதவி இல்ல, பணம் கொடுத்தா சட்டுனு கிடைக்கும்”… அதிமுக முன்னாள் அமைச்சர் பகீர் குற்றசாட்டு..!
அ.தி.மு.க-வில் தற்போதைய சூழலில் உண்மை உழைப்பாளர்களுக்கு மதிப்பில்லை என்றும், பணம் படைத்த செல்வந்தர்களுக்கு மட்டுமே முக்கியப் பதவிகள் வாரி வழங்கப்படுவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பச்சைமால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர்…
Read more