தம்பியுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் வெடித்த தகராறு..! “ஒரு பண்டத்துக்காக உயிரையே விலை கொடுப்பதா”..? வேதனையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை… கதறும் பெற்றோர்…!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், தம்பியுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் தனது தம்பியுடன்…
Read more