ஐயோ..! தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தா ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 27.. “குட்டி போட்ட தாய் பாம்பு”… விஷப் பாம்புகளைக் கண்டு அலறிய நபர்… பகீர் வீடியோ..!!!
ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் 27 பாம்புக் குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட வினோத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் வழக்கம்போலத் தனது வீட்டு உபயோகத்திற்காகத் தண்ணீர்…
Read more