மனைவி வீட்டில் சும்மா உட்காரக் கூடாது…. கர்நாடக நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!
கர்நாடகாவில் பெண் ஒருவர் கருத்துவேறுபாடு காரணமாக தன் கணவரை பிரிந்த நிலையில் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது. ‘அதாவது மனைவி…
Read more