கணவன் உயிரோடு இருக்கும்போது மனைவிக்கு ஓய்வூதியம் கிடையாது… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் தேவி. இவரது கணவர் பகவான் சிங், மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். தங்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சந்தோஷ் தேவி தனது கணவரைப்…
Read more