மனைவி வீட்டில் சும்மா உட்காரக் கூடாது…. கர்நாடக நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் பெண் ஒருவர்  கருத்துவேறுபாடு காரணமாக தன் கணவரை பிரிந்த நிலையில் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது. ‘அதாவது மனைவி…

Read more

“மகளின் ஜீவனாம்சத் தொகையைப் பெற தாய்க்கு உரிமை”…. சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஜீவனாம்ச வழக்கு ஒன்றை விசாரித்து புதிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மதுராந்தத்தை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி தம்பதியினர் குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டதால் மனைவிக்கு மாதம் தோறும் 7,500 ஜீவனாம்சம் தொகை அளிக்க வேண்டும்…

Read more

இறந்து போன மகளின் ஜீவனாம்சத்தை பெற தாய்க்கு உரிமை உண்டு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இறந்துபோன மகளுடைய ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாய்க்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை – சரஸ்வதி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் சரஸ்வதிக்கு…

Read more

அதிர்ச்சியில் ஷமி.! மனைவிக்கு மாதம் ரூ 1,30,000 கொடுக்கணும்…. கோர்ட் அதிரடி உத்தரவு..!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1,30,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அணியின்…

Read more

Other Story