இனி உங்க கரண்ட் கட் ஆகாது!”.. டென்ஷனைக் குறைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்… புதிய ஆன்லைன் வசதி அறிமுகம்…!!
பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் மின்கட்டணம் செலுத்துவது என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். பல நேரங்களில் வேலைப்பளு மற்றும் மறதி காரணமாக, மின்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை நுகர்வோர் தவறவிட்டு விடுகின்றனர். இதனால் அபராதம் விதிக்கப்படுவதுடன், எப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ…
Read more