இனி ரூ.5000-க்கு மேல் கரண்ட் பில் வந்தால்..‌. தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு..‌.!!!

தமிழக மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மின் கட்டணம் ரூ.5000-க்கு மேல் வந்தால் இனி ரொக்கமாக செலுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 20 ஆயிரத்துக்கும் மேல் கரண்ட் பில் வந்தால்…

Read more

Other Story