இனி கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது…. புதிய சோலார் சிஸ்டம் அறிவிப்பு…!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சோலார் கொள்கையை அறிவித்துள்ளார். ஒவ்வொரு வீட்டுக்கும் இதுவரை 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய சோலார் சிஸ்டத்தால் கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்று கெஜ்ரிவால்…

Read more

உஷார்…! கரண்ட் கட்டுன்னு சொல்லி காசுல கைய வச்சிட்டானே….! மொத்தம் 8 லட்சம் போச்சே… புலம்பும் கோவை பேராசிரியர்….!!

கோவை மாவட்டத்தில் வசிப்பவர் கோபால். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில்  சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபொழுது இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரே பேசிய நபர் உங்கள் வீட்டு…

Read more

இனி கரண்ட் பில் கட்டுறது ரொம்ப ரொம்ப EASY…. கோவையில் சூப்பர் வசதியை அறிமுகம் செய்த TANGEDCO

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மையம் ஆகிவிட்ட நிலையில் வீட்டிலிருந்து கொண்டே மக்கள் அனைத்து கட்டணங்களையும் செல்போன் மூலமாக கட்ட ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக மின்கட்டணத்தை எடுத்துக்கொண்டால் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலேயே செலுத்தி விடுவார்கள். மற்றவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று…

Read more

மக்களே…! இந்த மாத கரண்ட் பில் இன்னும் கட்டவில்லையா…? தமிழக மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் லஞ்சம் வாங்குவது முழுமையாக ஒழிந்த பாடு இல்லை. இந்த நிலையில் மின்வாரியம்…

Read more

வாழ்வதோ குடிசை வீடு…. கரண்ட் பில் வந்ததோ ரூ.1 லட்சம்…. அதிர்ச்சியடைந்த மூதாட்டி…!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரம் பாக்யாநகரில் உள்ள சிறிய குடிசை வீட்டில் வசித்து வருபவர் மூதாட்டி  கிரிஜம்மா (80). இந்த நிலையில் குடிசை வீட்டில் வாழும் இந்த மூதாட்டிக்கு மின் கட்டணம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என ரசீது வந்துள்ளதால்…

Read more

Other Story