பாகிஸ்தான் போலீஸின் உச்சகட்ட அலட்சியம்..! “சுற்றுலாவுக்காக வந்த ஆஸி. குடும்பத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு”.. பெற்றோர் கண்முன்னே 9 வயசு சிறுமி ரத்த வெள்ளத்தில் பலி… நடந்தது என்ன.?

பாகிஸ்தானில் காவல் துறையினரின் கடுமையான அலட்சியப் போக்கு மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக, விடுமுறைக்காகத் தனது குடும்பத்தினருடன் வந்திருந்த 9 வயது ஆஸ்திரேலிய சிறுமி ஒருவர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவைச்…

Read more

Other Story