“அடுத்து வாட்ஸ்அப்பையும் மூடிடுவீங்களோ?””தப்பு பண்றது சில பேரு.. ஆனா தவிக்கிறது 15 கோடி பேரு..”நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராகுல், கெஜ்ரிவால் ஆவேசம்…!!
இந்தியாவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, வினாத்தாள்கள் சமூக ஊடகங்கள் வழியாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் டெலிகிராம் (Telegram) செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக்…
Read more