ரோட்ல நிம்மதியா நடந்து கூட போக முடியாதா..? “இளம்பெண்ணுக்கு பட்ட பகலில் நேர்ந்த கொடுமை”… வாலிபரின் பயங்கர அத்துமீறல்..!

சென்னை வடபழனி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று வடபழனி…

Read more

Other Story