அடப்பாவிகளா இப்ப இப்படியும் இறங்கிட்டிங்களா..? பணத்தோடு ஏடிஎம் மிஷினையே ஆட்டைய போட்ட கும்பல்… நள்ளிரவில் அரங்கேறிய சினிமா பாணி ஸ்கெட்ச்….!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தையே பெயர்த்து எடுத்து காரில் கடத்திச் சென்று, அதிலிருந்த ரூ.28 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த மர்ம கும்பலின் துணிகர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி…

Read more

Other Story