கேன்சரால் பாதித்த 3 வயசு குழந்தை..! “இறந்த உடலுக்கு போட வேண்டிய ஊசியை போட்ட நர்ஸ்”… துடிதுடித்தும் பலியான பிஞ்சு… ஹாஸ்பிடலில் இவ்வளவு அலட்சியமா…?
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில், செவிலியரின் கடுமையான அலட்சியம் காரணமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தக் குழந்தைக்கு, நரம்பு வழியாகச் செலுத்த…
Read more