சோஷியல் மீடியா காதலால் சீரழிந்த வாழ்க்கை.. மயக்க நிலையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரன்.. அதிர்ச்சி தகவல்…!
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து…
Read more