“பள்ளிக்குள்ள சாதி கயிறுகளுக்கு இடமே இல்லை..!” விதிகளை மீறினால் அதிரடி நடவடிக்கை; அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்…!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகள் கட்டுவதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக அறிவித்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் மத்தியில் சாதியப் பாகுபாடுகளோ அல்லது பிரிவினைகளோ ஏற்படுவதைத் தடுத்து,…
Read more