நள்ளிரவு நேரம்..! “கரண்ட் கட்”… பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து அடுத்தவன் பொண்டாட்டி கட்டிப்பிடித்த 24 வயது வாலிபர்… கணவன் விழிப்பதற்குள் தப்பி ஓட்டம்… தி. மலையில் திடுக்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில், நள்ளிரவில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பைப் பயன்படுத்திப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் வீட்டின் கதவைத்…
Read more