காதலிச்சி உன்ன நம்பி வந்த பொண்ணு இப்படி பண்ணிட்டியே..? “வேலைக்காக இன்டர்வியூப் போன மனைவி”… சமாதானம் பேச வந்த காதல் கணவன்… அடுத்த நொடியே பிணமான பயங்கரம்…!
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகினி (21) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மாலூர்…
Read more