“சொந்தக் காசுக்கே வேட்டு வச்ச எம்.எல்.ஏ.க்கள்”– திரிணாமுல் காங்கிரஸின் ரூ.440 கோடி முடங்கிய பின்னணி…!!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் மூன்று முக்கிய வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கான ‘டெபிட்’ பரிவர்த்தனைகளை போலீஸார் அதிரடியாக முடக்கியுள்ளனர். கட்சியின் அதிருப்தி…
Read more