ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க ஆதரவு கேட்டால் கொடுப்போம்… ஓ.பி.எஸ் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய…

Read more

“27 ஆண்டுகளாக பா.ஜ.க சாதனை படைத்து வருகிறது”… அண்ணாமலை பேச்சு…!!!!

கடலூரில் கடந்த வெள்ளிக்கிழமை பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சிபி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்…

Read more

“தேஜஸ்வி சூர்யா விமான கதவை தவறுதலாக திறந்து விட்டார்”…. விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்…!!!!

பா.ஜ.க.வை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா கடந்த மாதம் இண்டிகோ விமானத்தில் பயணித்த போது தவறுதலாக அவசர கால கதவை திறந்து விட்டதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். விமானத்தின் அவசர கால…

Read more

Other Story