222 பயணிகள்…. ஒரு டிஷ்யூ பேப்பர்…. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. நடுவானில் பதப்பதைக்கும் சம்பவம்….!!
டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா பகுதிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் நேற்று ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 229 பேர் இருந்தனர். விமானம் வானத்தில் உயரே பறந்து கொண்டிருந்தபோது,…
Read more