இண்டிகோ விமானம்: அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி…. பின் நடந்த சம்பவம்….!!!!!

மராட்டியம் நாக்பூரிலிருந்து மும்பை நோக்கி இன்று(ஜன,.29) இண்டிகோ விமானமானது புறப்பட்டது. இதையடுத்து விமானம் மும்பை ஏர்போர்ட் அருகில் வந்தபோது ஒரு பயணி விமானத்தின் அவசரகால கதவை திறப்பதற்கு முயற்சி செய்தார். அவசரகால கதவை திறப்பதற்குரிய பகுதி கவர் வாயிலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

Other Story