“இடுப்பளவுக்கு சூழ்ந்த வெள்ள நீர்”… வீட்டின் கதவையை ஸ்ட்ரக்சராக மாற்றிய ஊர் மக்கள்… பிரசவ வலியில் துடிதுடித்த கர்ப்பிணிக்காக ஒட்டுமொத்தமாக களமிறங்கிய சம்பவம்… காப்பாற்றப்பட்ட இரு உயிர்கள்..!
மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ள சூழலில், பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணி ஒருவரைப் பகுதி மக்கள் தங்களின் வீட்டின் மரக்கதவை தற்காலிகப் படுக்கையாகப் பயன்படுத்தி, ஆபத்தான வெள்ள நீரைக் கடந்து காப்பாற்றிய மனிதாபிமானச்…
Read more