செவிலியர், மருத்துவர் அலட்சியமே காரணம்…. தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்…. அதுவரை போராடுவேன்…. தாய் அஜீஷா பேட்டி..!!
செவிலியர், மருத்துவர் அலட்சியத்தால் தான் என் பையன் வலது கையை இழந்துள்ளான், தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும் என குழந்தையின் தாய் அஜீஷா பேட்டியளித்துள்ளார்.. தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் குழு அமைக்கப்பட்டது.…
Read more