உதட்டில் ஏற்பட்ட காயம்…! “ஒன்றரை வயது குழந்தையை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போன பெற்றோர்.. மயக்க மருந்து கொடுத்ததும் துடிதுடித்து பலி.. பதற வைக்கும் சம்பவம்…!!
கேரள மாநிலம் கண்ணூரில், உதட்டில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை ஒன்று, சிகிச்சையின் போது மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளையாடும் போது உதட்டில்…
Read more