“என்னது… ஒரே வீட்டுல 100 பேரா?!” – 6 தலைமுறையா ஒன்றாக வாழும் ஆந்திரா பேமிலி…!

இன்றைய நவீன உலகில் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட சூழலில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாக அசாத்திய ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்பத்தில் மொத்தம் 83 உறுப்பினர்கள் உள்ளனர். தங்களின் வசதிக்காக அடுத்தடுத்து உள்ள…

Read more

Other Story