என் கணவர் விட்டுட்டு போயிட்டாரா..? “மரண செய்தியை கேட்டால் அடுத்த நொடியே மாரடைப்பால் மனைவி மரணம்”.. இறப்பிலும் இணைபிரியா தம்பதி..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கணவர் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜாமணி (68) என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு…

Read more

Other Story