6 நாளில் குற்றப்பத்திரிகை… 40 நாளில் மரண தண்டனை… உறவுக்கு தடையாக இருந்த காதலியின் 18 மாத குழந்தை கொடூர கொலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது காதலுக்கும் உறவுக்கும் தடையாக இருந்ததாகக் கூறி, காதலியின் 18 மாதப் பச்சிளம் குழந்தையைத் தரையில் தூக்கி அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான விராஜ் என்பவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.…

Read more

Other Story