மாடியில் துணி காய போட்ட பெண்…! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்பு வாசிகள்.. என்ன நடந்தது..?
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், மூன்றாவது மாடியில் துணிகளை காய வைக்க முயன்ற லட்சுமி (34) என்ற பெண் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்து அவர் துணிகளை உலர்த்தியபோது,…
Read more