மாடியில் துணி காய போட்ட பெண்…! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்பு வாசிகள்.. என்ன நடந்தது..?

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், மூன்றாவது மாடியில் துணிகளை காய வைக்க முயன்ற லட்சுமி (34) என்ற பெண் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்து அவர் துணிகளை உலர்த்தியபோது,…

Read more

அரை கிலோ 20 ரூபாய்…. காய்கறி விற்பனைக்கான நடமாடும் 100 வண்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.!!

சென்னையில் வீடுகளுக்கே வந்து மானிய விலையில் தரும் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் காய்கறி விற்பனைக்கான 100 வண்டிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.  100 வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். நடமாடும் காய்கறி விற்பனை…

Read more

Other Story