சென்னையில் வீடுகளுக்கே வந்து மானிய விலையில் தரும் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் காய்கறி விற்பனைக்கான 100 வண்டிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். 100 வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். நடமாடும் காய்கறி விற்பனை கடைகளை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அனைத்து வகை காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் 20 மெட்ரிக் டன் காய்கறிகளை வாங்கி விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரை கிலோ 20 ரூபாய்…. காய்கறி விற்பனைக்கான நடமாடும் 100 வண்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more