சென்னையில் வீடுகளுக்கே வந்து மானிய விலையில் தரும் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் காய்கறி விற்பனைக்கான 100 வண்டிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.  100 வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். நடமாடும் காய்கறி விற்பனை கடைகளை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அனைத்து வகை காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் 20 மெட்ரிக் டன் காய்கறிகளை வாங்கி விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.