துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐயின்  குற்றப்பத்திரிக்கையானது நிராகரிக்கப்பட்டுள்ளது.  சிபிஐயின் குற்றப்பத்திரிகை நிராகரித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்.  மீண்டும் விசாரணை நடத்தி அடுத்த ஆறு மாதத்தில் புதிய குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆணையானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.