“மனைவியை உதறிட்டு நியாயம் கேட்கப்போன இடத்துல இப்படியா?” கல்யாண மண்டப வாசலில் நடந்த கொடூர இரட்டைக்கொலை…!!
ஆந்திர மாநிலம் திருப்பதி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி கல்யாண மண்டபத்தில், குடும்பத் தகராறு தொடர்பாகப் பஞ்சாயத்து செய்யச் சென்ற இருவர் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுனில்…
Read more